கேக் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய முட்டைகள் பழுதடைந்திருக்கலாம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவை பழுதடைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு இந்த … Continue reading கேக் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!